Sunday, April 22, 2018

வாழ்க்கை

வாழ்க்கை எப்போதும் தெளிந்த நீரோடை அல்ல ...
மேடு , பள்ளம் , தெளிந்த , தெளிவில்லாத  என பல நிலைகள் இருந்தாலும் ...
உன் உள்ளதை நீ நேசி , உன் தேவை உனக்கானது , ஒருமுறை வாழ்க்கை அனைத்தையும் பெற்றிட ஓயாது சிந்தி , வேகமாக செயல்பாடு.. நாளை நமது என்பதை விட இன்று இப்போதும் நமதே..

No comments:

Post a Comment